ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கு இது தான் ஒரே வழி!

ஐ.பி.எல். வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்து வதுதான் கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே வழி என்று ராஜீவ்சுக்லா தெரிவித்துள்ளார். 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9ம் திகதி முதல் மே 30ம் திகதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டிக்காக 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மும்பை வான்கடே … Continue reading ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கு இது தான் ஒரே வழி!